முன்னாள் SLPP வேட்பாளர் மனம்பெரி ஒப்புதல் வாக்குமூலம் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உள்ளூராட்சி மன்ற வேட்பாளரான சம்பத் மனம்பெரி, மீகசாரே கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், மனம்பெரி... Read more »
அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்..! வெளியான அறிவிப்பு அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க (America) வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் (Howard Lutnick)... Read more »
ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரமும் வழிபடும் முறையும்..! நவராத்திரி விழாவின்நிறைவு நாளாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும். அசுரர்களை வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்து, கடும் தவம் புரிந்த அன்னை பராசக்தி, அனைத்து தெய்வங்களிடம் இருந்து பெற்ற பல விதமான... Read more »
வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய... Read more »
அரசியல் தலையீட்டால் பதவியை துறக்க தயாராக இருக்கும் வடக்கின் முதலாவது அதிகாரி. தான் வழங்கிய இடமாற்றத்தை அரசியல் தலையீட்டினால் பிறிதொரு இடத்திற்கு மாற்றிய காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளான அதிகாரி ஒருவர் தனது பதவியை மட்டுமல்ல அரசு சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பத் தகுந்த... Read more »
ஜப்பான் ¥50 கோடி நிதியுதவி ஜப்பானின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி (Official Security Assistance – OSA) கட்டமைப்பின் கீழ் ¥500 மில்லியன் (50 கோடி ஜப்பானிய யென்) நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் மூலம் ஜப்பானும் இலங்கையும் தமது கேந்திரோபாயப் பங்களிப்பை... Read more »
மாவனெல்ல மணிக்காவவில் அனர்த்தம்: மண்மேடு சரிந்து கட்டுமான தொழிலாளர்கள் மூவர் பலி மாவனெல்ல, மணிக்காவவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 29) காலை இச்சம்பவம் நடந்தபோது மூன்று... Read more »
மேல் மாகாண போக்குவரத்து அறிவிப்புகள்: கட்டாய பயணச்சீட்டு முறை, முச்சக்கர வண்டிப் பதிவு மீண்டும் தொடக்கம் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, போக்குவரத்து விதிமுறைகளில் இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்களும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன:... Read more »
கொழும்பு 02 இல் பாடசாலை வேன் விபத்து: 3 மாணவர்கள் உட்பட 4 பேர் காயம் கொழும்பு 02, வோக்ஸ்ஹால் வீதியில் (Vauxhall Street) இன்று காலை பாடசாலை வேன் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில், மூன்று பாடசாலை... Read more »
சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் எளிதாகிறது: தற்காலிக அனுமதிப்பத்திரங்களை நேரடியாக வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக ஒரு முன்னோடித் திட்டத்தை அறிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 30) முதல் அமுலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி,... Read more »

