பாக்கிஸ்தானில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வீதியில் ஊர்வலம்!

அண்மையில் ஜனாதிபதி டிரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பாக்கிஸ்தான் அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

மட்டக்களப்பில் சோகம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து உயிர்களைக்கொன்ற கார்!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி 2ஆவது மைல்கல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி... Read more »
Ad Widget

செம்மணியில் நீதி வேண்டி அணையா தீபம்!

பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பான உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி செம்மணியில் அணையா விளக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »

சிறிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி கவனயீனத்தால் கவிழ்ந்து விபத்து!

இன்று (23) நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் பாதையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட தடுமாற்றத்தில் இந்த இவ்விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் பாரிய காயங்களின்றி தப்பியதாக கூறப்படுகிறது. Read more »

ஈரான்-இஸ்ரேல் போரில் அழிந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான மீளப்பெற முடியாத அரிதான ஆராய்ச்சி முடிவுகள்!

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைகளால் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் (Weizmann Institute of Science) கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல், நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற துறைகளில் பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகளையும் கொண்டிருந்த வைப்பகங்கள் இங்கே இருந்ததாக கூறுகிறது.... Read more »

வீட்டு வாசலில் நின்ற சிறுமியை திடீரென கவ்வி சென்ற சிறுத்தை..!

வீட்டு வாசலில் நின்ற சிறுமியை திடீரென கவ்வி சென்ற சிறுத்தை..! தென்னிந்திய மாநிலமான கோவை வால்பாறையில் வீட்டின் வெளியே நின்ற சிறுமியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தமிழகம், கேரளா... Read more »

திமிலை தீவு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய  ஆறாம் நாள் திருவிழா..!

திமிலை தீவு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய  ஆறாம் நாள் திருவிழா..! வாணன் யுத்தம் – கண்ணன் தன் எதிரியான வாணனை யுத்தம் செய்து மாய்த்தல். பூசை உபயம்: k . கணேசானந்தம் குடும்பத்தினர்- நொச்சிமுனை Read more »

சட்டவிரோதமான முறையில் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிப்பு..!

சட்டவிரோதமான முறையில் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிப்பு..! எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு... Read more »

அமெரிக்கா ஈரானுடன் மோதலில் ஈடுபட்டால், அது எல்லோருக்கும் ஆபத்தென ஈரான்; எச்சரிக்கை விடுத்துள்ளது 

அமெரிக்கா ஈரானுடன் மோதலில் ஈடுபட்டால், அது எல்லோருக்கும் ஆபத்தென ஈரான்; எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்- ஈரான் இடையில் 8 நாட்களுக்கு மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் ஹைப்பர்சோனிக், கொத்து குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானில் உள்ள அணுஉலை... Read more »

தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..! கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதி கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை மக்கள்... Read more »