காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்திய அ.நிதான்சன்..!

காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்திய அ.நிதான்சன்..! இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி கிளை தலைவர் சட்டத்தரணி அ.நிதான்சன் இன்றைய(27.06.2025) தினம் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்களை நேரில் சென்று வாழ்த்தியதோடு... Read more »

69ஓட்டங்களால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில்

69ஓட்டங்களால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில் வன்னியின் பெரும் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 14வது வன்னியின் பெரும் சமர் துடுப்பாட்டத்தொடரின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது. இன்றைய முதல்... Read more »
Ad Widget

அரசாங்கம் உறுதியளித்தபடி வர்த்தமானியை மீளப்பெறவில்லை; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது !

அரசாங்கம் உறுதியளித்தபடி வர்த்தமானியை மீளப்பெறவில்லை; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது ! ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தொடுத்த அடிப்படை உரிமை வழக்கின் தீர்ப்பு இது !! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள 5941 ஏக்கர் தனியார் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்... Read more »

செம்மணியும் கடந்து போகமுடியாத துயரங்களும்..!

செம்மணியும் கடந்து போகமுடியாத துயரங்களும்..! செம்மணி “அணையா விளக்கு” அமைதிப் பேரணிக்கு காலையில் சென்றிருந்தேன்.என் மனதில் இருந்ததெல்லாம் கடந்த காலங்களைப்போலவே இன்றும் ஒரு மகஜர் கையளிப்பு.தீர்வு என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் என்னால் முடிந்த பங்களிப்பை செய்துவிட்டுவருவோம் என்று நினைத்தேன். “செம்மணி படுகொலை”என்றாலே கிருசாந்தி மட்டுமே... Read more »

தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..! குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப்... Read more »

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. 2012 ஆம் ஆண்டு கிரேக்க நிதி நெருக்கடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் பொருளாதார சரிவுக்கான... Read more »

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 4 ஆம் நாள் சடங்கு வீதி ஊர்வலம்..!

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 4 ஆம் நாள் சடங்கு வீதி ஊர்வலம்..! 26.06.2025 Read more »

காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..!

காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு முழு ஆதரவு; காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டேர்க், இலங்கை ஜனாதிபதி அநுர குமார... Read more »

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..!

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..! மட்டக்களப்பு மாமாங்கேஷ்வரர்ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று 27-06-2025 காலை முதல் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது..! 30ஆம் திகதி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். Read more »