பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..?

பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..? தென்னிலங்கை இனவாதிகள் யாரைக் காப்பாற்றுவதற்காக செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்புகின்றனர் என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.   இது தொடர்பில அவர் மேலும்... Read more »

யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..!

யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..! யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக போதைப்பொருட்களை... Read more »
Ad Widget

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 4ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 29.06.2025 4ம் நாள் காலைத்திருவிழா Read more »

இன்று முதல் பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் என பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை..!

இன்று முதல் பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் என பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை..! பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் புகைபிடிப்பது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. புதிய விதிகள் செயலற்ற புகைபிடிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும்... Read more »

கல்லுண்டாயில் பகுதியில் குப்பைகளை காட்டாதீர்கள்..!

கல்லுண்டாயில் பகுதியில் குப்பைகளை காட்டாதீர்கள்..! யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதனை நிறுத்தும்படி கோரியே போராட்டம்... Read more »

செம்மணி புதைகுழியில் பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணி புதைகுழியில் பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும்... Read more »

மன்னார் கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது..!

மன்னார் கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது..! தலைமன்னாரை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, படகொன்றும் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னாருக்கு... Read more »

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ். காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த... Read more »

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! 

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! விஜய் தணிகாசலம் ஆதங்கம் தமிழினப்படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.   ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்... Read more »

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்..

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்.. மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை.! வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும் என கூறி பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப்,... Read more »