ரஷ்ய முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட் தற்கொலை: பதவி நீக்கத்திற்குப் பிந்தைய அதிர்ச்சி! மொஸ்கோ: ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட், ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது காரினுள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு... Read more »
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது! ஒரு வணிகரிடமிருந்து 50,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்... Read more »
மகளிர் யூரோ கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த இந்த ஆட்டத்தில், சுவிஸ் அணி 2 கோல்களை அடித்த போதும், ஐஸ்லாந்து அணி எந்த கோல்களையும் போடவில்லை. இதுவரை நடந்த ஆட்டத்தில், 2 ஆட்டங்களில் வெற்றி... Read more »
தடுத்து வைக்கப்பட்டுள்ள நரம்பியல் நிபுணரின் மகள் கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு! தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
சப்ரகமுவ மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 120 பேர் கைது! ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புகள் மற்றும் நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றங்களுக்காக 120 பேர்... Read more »
வவுனியா: ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்! வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மத வகுப்புகளை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தை... Read more »
எரிசக்தி அமைச்சு: 14 சொகுசு மற்றும் பாவனையற்ற வாகனங்கள் பகிரங்க ஏலத்தில்! எரிசக்தி அமைச்சு, தற்போது அமைச்சின் வசம் உள்ள 14 சொகுசு மற்றும் பாவனையற்ற வாகனங்களை விற்பனை செய்வதற்கான பகிரங்க டெண்டரை அறிவித்துள்ளது. இது ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு பலதரப்பட்ட உயர்தர மற்றும் பயன்பாட்டு... Read more »
அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். முன்னால் போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவர் ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கபட்டிருந்தார். இறுதியாக இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த 2024 மார்ச் மாதம் அவர்... Read more »
தொண்டைமானாறு செல்வ சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் உற்சவம்! வருடாந்த ஆனிப்பொங்கல் நிகழ்வானது (07.07.2025 )ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெறும். Read more »
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை..! யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது... Read more »

