திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..! கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் பாடசாலை வளாகத்தில் இருந்த நாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு... Read more »
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் நேற்று (7) திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது புலனாய்வு துறையினருக்கு கிடைத்த... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..! 08.07.2025 மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இந்த மேலான சபையின் முன் வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் குறித்து எனது கருத்துகளைத் இந்த அவையில் எடுத்துரைக்க... Read more »
சற்று முன்னர் வீதியை விட்டு வயலுக்குள் பாய்ந்த கார்..! திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சநூர் பகுதியில் மூதூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ரஷ்ய பிரஜைகள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி வயல்வெளிக்குள் பாய்ந்ததால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »
திருக்கையிலை காட்சி நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 08.07.2025 13ம் நாள் காலைத்திருவிழா Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 08.07.2025 13ம் நாள் இரவு சப்பறத்திருவிழா Read more »
கடந்த 06.07.2023ல் பிக்கு ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவேளை பிடிபட்டார். அப்போது அவர்கூட இருந்த பெண்ணின் ஆடைகளை உரிந்து வீடியோ எடுத்து பொதுவெளியில் சிலர் பரப்பினர். விபச்சார பெண் ஒருவரை ஊர் மக்கள் நிர்வாணப்படுத்தி தண்டித்தபோது அதனைக் கண்ட புத்த பெருமான் அப் பெண்ணிற்கு... Read more »
குருதிப்புற்றுநோய் காரணமாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று... Read more »
நடுக்கடலில் திடீரென ஆபத்தில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் நால்வரை, இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஜூலை 6) பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். கொழும்பில் உள்ள தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வந்த அவசர தகவலுக்கு அமைய, கடற்படையினர் விரைந்து செயற்பட்டு,... Read more »
கண்டி சங்கிலி பறிப்பு: இராணுவ அதிகாரி கைது, பிரமிட் திட்டத்தில் முதலீடு அம்பலம்! கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி ஏரிக்கரையில்... Read more »

