இன்று ஆடி முதல் ஞாயிறு ; இவ்வாறு வழிபாடு செய்யுங்கள்..!

இன்று ஆடி முதல் ஞாயிறு ; இவ்வாறு வழிபாடு செய்யுங்கள்..! பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை நாள் என்பதால் அனைவருக்கும் பிடித்தமான நாளாக உள்ளது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பது வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமான ஒரு நாள் ஆகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட... Read more »

கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்..!

கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்..! மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00 மணியளவில் ஆதிசிவப்பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்தில் இருந்து... Read more »
Ad Widget

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு..!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (20) சுமூகமான முறையில் இடம்பெற்ற... Read more »

கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது..!

கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது..! 20.07.2025 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கரைச்சி பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் இன்றய... Read more »

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்!

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்! கொழும்பு, ஜூலை 20, 2025: முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்ய தேசிய பொலிஸ்... Read more »

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (ஜூலை 18)... Read more »

ஃபேஸ்புக் மூலம் மாணவியை ஏமாற்றி கடத்தல் – ஹப்புதளையில் இளைஞர் கைது

ஃபேஸ்புக் மூலம் மாணவியை ஏமாற்றி கடத்தல் – ஹப்புதளையில் இளைஞர் கைது லிந்துலை காவல்துறையினரின் தகவலின்படி, ஃபேஸ்புக் (Facebook) வழியாக தொடர்பு கொண்டு, ஒரு பாடசாலை மாணவியை ஏமாற்றி ஹப்புதளை பகுதியில் உள்ள வீட்டில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியுடன்... Read more »

கொழும்பு கங்காராமய கோயிலுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி 

கொழும்பு கங்காராமய கோயிலுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி கொழும்பில் உள்ள கங்காராமய கோயிலுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து வரும் கடுமையான துர்நாற்றம் அப்பகுதி மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்... Read more »

உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்!

உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்! உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் இன்று மாலை 5.45 அளவில் இடம்பெற்ற கோர விபத்தில், பயணிகள் வான் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5... Read more »

கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்!

கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்! குருநாகல் பிரதேசத்தில் உள்ள வயல்வெளி அருகே மரத்தடியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையைத் தத்தெடுக்க கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாவத்கம பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »