கறுப்பு யூலை நினைவேந்தல்..! கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை 83 இனப்படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23.07.2025 புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்நகரில்... Read more »
ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (23) திகதி மிகவும் பக்திபூர்வமாக இடபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடபெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு மாமாங்கேஸ்வரப் பெருமானின் அருளாசியைப்... Read more »
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலிருந்து (யுனெஸ்கோ) அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த முடிவுக்குக் கூறிய காரணங்கள்: * “பிரிவினைவாத சமூக மற்றும் கலாச்சார காரணங்களை” முன்னெடுப்பது: யுனெஸ்கோவின் இந்த துறையின் பணிகள் அமெரிக்காவின் தேசிய... Read more »
கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழுத்பார பிரதேசத்தில் ஜூலை 21 அன்று ஒருவர் T56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து T56 துப்பாக்கி, 30 ரவுண்டு ரவைகள் மற்றும் 5 கிராம்... Read more »
யாழ்ப்பாணம், ஜூலை 22, 2025: யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில், கந்தர்மடம் சந்தியில் இன்று இரவு 10 மணியளவில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் இரு... Read more »
பெலியத்தை – வீரகெட்டியா வீதியில் உள்ள பெலிகல்ல பிரதேசத்தில் இன்று (ஜூலை 23) காலை 7:30 மணியளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் குறைந்தது 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலிகல்ல வைத்தியசாலையில்... Read more »
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 17,000க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நேற்று (ஜூலை 22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், படகு சேவை 2023 அக்டோபர் 14... Read more »
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள மறுசீரமைப்பு மாகாண கல்வி அமைச்சுகளுக்குச் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதேவேளை நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம், நவீன உலக ஒழுங்கோடு பொருந்தும் அறிவியல்பூர்வம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என சிவஞானம்... Read more »
தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது. இதில் 7,700 இற்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷ்ய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் காணொளிகளை தொடர்ந்து அவை... Read more »
தொல்லியல் திணைக்களத்தின் 135வது ஆண்டு நிறைவையொட்டி தொல்லியல் வார நிகழ்வு நேற்று(22.05.2025) இயக்கச்சி கோட்டையில் நடைபெற்றது. கிளி நொச்சி / யாழ்ப்பாண தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் U.A பந்துலஜீவ தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொல்லியல் திணைக்களப் பிராந்திய உதவிப் பணிப்பாளரது... Read more »

