ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..!

ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..! அனுமதியற்ற மீன்பிடியாளர்களின் வருகையினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு நன்னீர் மீனவர்கள் பாதிப்பு. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டுள்ள தில்லை ஆறு அதனோடு இணைந்த களப்பு பகுதியும் லேதிக நீரை வெளியேற்றும் சின்னமுகத்துவாரத்தையும் நம்பி... Read more »

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..! இலங்கை மத்திய வங்கி தனது ‘ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை’ மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..! யாழ்ப்பாணம் பகுதியில் நிலவும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரி,... Read more »

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள்

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள் இந்த உலகம் 5 மூலத் தத்துவங்களால் உருவானது என்று இந்திய தத்துவம் கூறுகிறது. ✨ ஆகாயம் (வெற்றிடம்) – எல்லாவற்றுக்கும் இடம் தரும் 💨 வாயு (காற்று) – உயிர்க்கு அவசியமானது 🔥 அக்னி (நெருப்பு)... Read more »

கள்ளக்காதலனின் தாக்குதலில் யுவதி பலி..!

கள்ளக்காதலனின் தாக்குதலில் யுவதி பலி..! தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (27.01.2026) பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்தவருக்கும்... Read more »

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்! ஆசியாவில் அச்சம்!!

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்! ஆசியாவில் அச்சம்!! விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!!! இந்தியாவில் (India) நிபா வைரஸ் (Nipah virus) பரவுவதால் ஆசிய நாடுகள் அச்சத்தில் உள்ளன. கொரோனா (Corona) காலத்தைப் போல விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கு வங்காளத்தில்... Read more »

பிரித்தானியா நினைப்பதை விட ஆபத்தில் உள்ளது – முன்னாள் நேட்டோ தலைவரின் எச்சரிக்கை!

பிரித்தானியா நினைப்பதை விட ஆபத்தில் உள்ளது – முன்னாள் நேட்டோ தலைவரின் எச்சரிக்கை! உலகில் வேகமாக மாறிவரும் சூழலில் பிரிட்டன் (Britain) எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் உண்மையான அளவை மக்கள் இன்னும் உணரவில்லை என்று நேட்டோவின் (NATO) முன்னாள் தலைவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இந்த அலட்சியம்... Read more »

பிரித்தானியாவில் குடியேற ஆசையா? போலி வேலைக்கு ஆசைப்பட்டு ஏமாறவேண்டாம்!!!

பிரித்தானியாவில் குடியேற ஆசையா? போலி வேலைக்கு ஆசைப்பட்டு ஏமாறவேண்டாம்!!! பிரித்தானியாவில் (Britain) எப்படியாவது குடியேறி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அப்பாவி மக்களை குறிவைத்து, சில மோசடி கும்பல்கள் போலி வேலைகளை விற்பனை செய்து வரும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியால்,... Read more »

“ரயில் தாமதம், தேர்வு தவறியது; மாணவிக்கு ரயில்வே 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு

“ரயில் தாமதம், தேர்வு தவறியது; மாணவிக்கு ரயில்வே 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” – நுகர்வோர் ஆணையம் இனியாவது ரயில்கள் நேரத்திற்கு ஓடத் தொடங்குமா??? ரயில் தாமதமானதால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவிக்கு, ரயில்வே 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு... Read more »

கும்பமேளாவின் 4 புனித தலங்கள் 

கும்பமேளாவின் 4 புனித தலங்கள் புராணக் கதைகளின்படி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் சென்ற போது, அதிலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. அந்த அமிர்தத் துளிகள் விழுந்ததாக நம்பப்படும் 4 இடங்கள்: 📍 ஹரித்வார் 📍 உஜ்ஜைன் 📍 நாசிக் 📍 பிரயாக்ராஜ்... Read more »