முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, தவறிழைத்த எவரையும் தண்டிப்பதற்கு இலங்கைச் சட்டம் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (23) கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு... Read more »
அரசாங்கம் இனிமேல் அடக்குமுறைக்குத் தயாராகக் கூடாது என்றும், தங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கமவில் இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் அரசாங்கத்தின்... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியவருக்கும் 40 ரூபா ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம்... Read more »
ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது... Read more »
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதை முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (23.08.2025) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள்... Read more »
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பாடசாலைகளிலும் தினமும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முடிவு, கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டதாக,... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (MR) கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என மறுத்துள்ளது. கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்றதாகவும், சுயாதீனமான... Read more »
பொரலஸ்கமுவவில் இன்று அதிகாலை (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் அப்பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, உயிரிழந்த இளைஞன் உட்பட ஒன்பது பேர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது... Read more »
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக உள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ‘அவரது வயது காரணமாக இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, எனினும்... Read more »
நடந்துவரும் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் அரசாங்கம் தலையிடவில்லை எனவும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து ஒரு யூடியூபர் தெரிவித்த... Read more »

