ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு : 30 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முடக்கம்! ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடந்த... Read more »
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி – இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்திரவு! ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா... Read more »
பரபரப்பு: அரபிக்கடலில் ஈரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா! அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் USS Abraham Lincoln (CVN-72) விமானம் தாங்கி போர்க்கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்த ஈரானிய ட்ரோனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. 📍 அமெரிக்க மத்திய... Read more »
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான... Read more »
வட மாகாண சபையில் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்! இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின்... Read more »
மெலனியா டிரம்ப் குறித்து புதிய சர்ச்சை! எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: (Names Referenced in the Epstein Files) அண்மையில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் (Epstein Files) அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் குறித்த சில திடுக்கிடும் தகவல்கள்... Read more »
அனில் அம்பானிக்கு வெளிநாடு செல்லத் தடை: சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உத்தரவு! நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக... Read more »
காலி சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை: கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு! காலி சிறைச்சாலையின் A, B மற்றும் C, D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (பெப்ரவரி 3, 2026) சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 9 கையடக்கத் தொலைபேசிகள், 11... Read more »
வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம்..! ஜனாதிபதி வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ... Read more »
ஹெரோயினுடன் வௌிநாட்டவர் உட்பட இருவர் கைது..! 3கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (03) இரவு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள்... Read more »

