பிரான்சில் மருத்துவக் கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்! பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron கையெழுத்திட்ட ‘மருத்துவ உதவியுடன் இறப்பு’ (Aide à mourir) சட்டம் ஆகஸ்ட் 19 அன்று Journal officiel-ல் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், 18... Read more »
உலகையே வியக்க வைத்த 16 வயது தமிழர்!! இளமைப் பருவத்திலேயே CA தேர்வில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்த லக்ஷ்மன் மெய்யப்பன்! 16 வயதில் உலகின் மிக இளைய CA பட்டம் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.... Read more »
குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை! குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புக் கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு, மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 📌 இந்தத் திட்டத்தின் மூலம் சிறப்புக் கல்வித் தேவைகள்... Read more »
தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !! பாரிஸில் பிரபல பாடகி தலிதாவின் சிலை மீண்டும் தனது மார்புப் பகுதியில் தங்க நிறத்துடன் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சிலையை சீரமைத்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. XVIIIஆம்... Read more »
சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பிய 46 வயதுடைய நபர் கைது! சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பிய 46 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... Read more »
விமான நிலைய திருத்தப் பணிகள் ஜப்பான் நாட்டிடம் ஒப்படைப்பு. எதிர்வரும் நவம்பருக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முனையம் 2 கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என ஜப்பான் உறுதி செய்துள்ளது. நீண்ட காலமாகத் தாமதமடைந்து வந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான... Read more »
சந்திமலுக்க்குப் பதிலாக புதிய அறிமுக வீரராக களமிறங்குகிறார் பசிந்து சூரிய பண்டார. இந்தியாவுடனான முதலாவது Test போட்டியின் போது தினேஷ் சந்திமலக்கு தலையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவருக்கு பதிலாக Concussion substitute... Read more »
விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு ரூ.7000 கட்டணத்தில் விரைவில் ட்ரோன் சேவை அறிமுகம். விரைவில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை சீன 🇨🇳 தனியார் நிறுவனமான EHANG நிறுவனம் தனது திட்டத்தை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்... Read more »
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. சீகிரியா, பிதுரங்கல மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இந்த சேவையை பயன்படுத்துவது... Read more »
இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்குள் முதலாவது... Read more »

