சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய நால்வருக்கு, அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, துறவறத்திற்காக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, ஒப்படைக்கப்பட்ட முதல் நாள் முதல் கடுமையான தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ... Read more »
உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில் பயிற்சியைப் பெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் சட்டவிரோதமான முறையில்... Read more »
ஒரு நாட்டின் அதிபர் ‘மரணம் என்பதே தனக்கு ஒரு வழி அல்ல’ என்று முடிவு செய்தால் என்ன நடக்கும்? மனித வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான மற்றும் அதிக செலவுமிக்க வயோதிகத் தடுப்பு ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை ரஷ்யா ரகசியமாகத் தொடங்கியுள்ளது. புதிய ஆரோக்கியப் பாதுகாப்புத்... Read more »
வீட்டு சமையல் கழிவுகளை எரிபொருளாக மாற்றும் பின்லாந்து – உலகிற்கே முன்மாதிரியான திட்டம் பின்லாந்து நாடு, வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைச் சேகரித்து, அதனை புதுப்பிக்கத்தக்க டீசலாக மாற்றி அதற்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. வீணாகக் கீழே ஊற்றப்படும் இந்த... Read more »
வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் பதவிநீக்கம் வவுனியா மாநகர சபை மேயர் பதவி நீக்கப்பட்டதுடன் உறுப்பினர் பதவியும் நீக்கம்! வெளியாகியது வர்த்தமானி வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்... Read more »
வவுனியா ஓமந்தையில் தமது கிராமத்துக்கான கிரவல் வேறு இடங்களுக்கு எடுத்து செல்வதாக கூறி டிப்பர்களை வழிமறித்து மக்கள் போராட்டம்! – தவிசாளர் விஐயம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராம மக்கள் தங்களின் வீதி புனரமைப்புக்காக... Read more »
ஐரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி பிரான்சில் முதல் முறையாக எபோலா நோயாளர் உறுதி செய்யப்பட்டுள்ளார். காங்கோவில் பணியாற்றி திரும்பிய மருத்துவருக்கு இந்த உயிர்க்கொல்லி வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகையே பலமுறை அச்சுறுத்திய எபோலா மீண்டும் தலைதூக்குகிறதா? எபோலா காற்றின் மூலம் பரவாது... Read more »
உலகின் மிகப்பெரிய வீடு – 1,788 அறைகள், மதிப்பு 1.4 பில்லியன் டாலருக்கும் மேல்! இது புரூனே நாட்டின் சுல்தானின் அதிகாரப்பூர்வ அரண்மனையான இஸ்தானா நுருல் இமான் (Istana Nurul Iman) ஆகும். ஆனால் இது ஒரு சாதாரண வீடு அல்ல. இது ஒரு... Read more »
ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான கோடை வெப்ப அலை வீசி வருகிறது. 🌡️ பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 💧 கடும் வெப்பத்தின் காரணமாக நீர்நிலைகளை நாடியவர்களில், துரதிர்ஷ்டவசமாக... Read more »
புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் நடந்தது விபச்சாராம? நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது வள்ளிபுனம் பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நான்கு பெண்கள் ஆண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் 80(mg) மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு... Read more »

