நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பெண் தெருநாய்க்கும் 600 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நல்லை பிரதேச சபை அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 14 ஆம்... Read more »
புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதி செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..! அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தினை தனது... Read more »
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்..! கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்கள்.... Read more »
சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்..! வைத்தியசாலைக்குள் அரங்கேறிய கேவலமான செயல். தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச்... Read more »
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட திகதிகள் அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவின் (வரவு செலவுத் திட்ட உரை/வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமர்ப்பித்தல்) இரண்டாம் வாசிப்பு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறும்... Read more »
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்: ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம், குருநகர் – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை (11) வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாலாவி பொலிஸாரின் கூற்றுப்படி, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்... Read more »
இலங்கையில் டிஜிட்டல் பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்த திட்டம்: பிரதமர் தகவல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் புதிய செயற்கை நுண்ணறிவு இணையத்தளம் (aigov.lk) மற்றும் பயணிகளுக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பஸ் கட்டணத்தைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.... Read more »
செம்மணி புதைகுழி: மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் காவற்துறைக்கும் இடையே முரண்பாடு யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் 200 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அருகில் உள்ள காவற்துறை நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து, இலங்கை மனித... Read more »
கொழும்பில் துப்பாக்கிச் சூடு: 22 வயது சாரதி மற்றும் 17 வயது இளைஞன் கைது கொழும்பில் இடம்பெற்ற தனித்தனி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பொரலஸ்கமுவ, புலத்சிங்கள மாவத்தையில் ஆகஸ்ட் 24 ஆம் திகதி இடம்பெற்ற... Read more »
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் அமைந்திருந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்று காலி செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு... Read more »

