தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் திகதி உடையார் கட்டு பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி... Read more »

தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறையில் ஆரம்பம்..!

தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறையில் ஆரம்பம்..! 15-09-2025 Read more »
Ad Widget

நாட்டில் கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி எட்டவில்லை..! சஜித் பிரேமதாச

நாட்டில் கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி எட்டவில்லை..! சஜித் பிரேமதாச நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும்.... Read more »

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் போதைப்பொருள்,ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது..!

மீரிகம, பல்லேவெல பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த போது,போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தலை சுற்றி... Read more »

வீரமுனை வளைவு பிணக்கு 09.01.2026 அன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..!

வீரமுனை வளைவு பிணக்கு 09.01.2026 அன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..! சமூக பொறுப்பினை கருத்தில் கொள்ள வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல் வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இன்று பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் பிரதிவாதிகளான ஆலய... Read more »

தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..!

தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..! தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில்... Read more »

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது..!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது..! தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது. நல்லூர் கந்தன்... Read more »

மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..!

மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..! 15.09.2025 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம்... Read more »

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..!

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் சந்தியில் 15.09.1999அன்று படுகொலை செய்யப்பட்ட 24 பொதுமக்களின் நினைவு நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.   Read more »

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மருத்துவபீட வளாகத்தில் இடம்பெற்றது.

இன்று மதியம் 12.30 மணியளவில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மருத்துவபீட வளாகத்தில் இடம்பெற்றது. Read more »