ஆன்லைன் நிதி மோசடி: சுமார் 80 வெளிநாட்டவர்கள் கைது

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 5 மடிக்கணினிகள்,... Read more »

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பாலகிருஷ்ணன் பிரசாத்குமார்

பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் GAS சிலின்டர் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக BPK பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்று(09) வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில், இ.தொ.கா தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

நடராஜா ரவிராஜ் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் வேட்புமனை தாக்கு செய்ய புறப்பட்டார் சசிகலா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் திருவுருவாச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சசிகலா ரவிராஜ் அவர்கள் புறப்பட்டார். Read more »

தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்பு மனு தாக்கல்

தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்பு மனு தாக்கல் Read more »

புதிய அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் முயற்சி

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் செயற்படுகின்றதா? இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்... Read more »

முல்லைத்தீவு இளம் சட்டத்தரணி தமிழரசுக் கட்சி வேண்டாம் என ஓடிகிறார்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தல் என நாட்டை விட்டு ஓடிவிட்டார்! தமிழரசு கட்சியில் தமிழ் தேசியம் அற்றுப் போய்விட்டது தமிழரசு கட்சியில் போட்டியிட்டால் மக்கள் நலன் சார்ந்து பயணிக்க முடியாது என முல்லத்தீவு இளம் சட்டத்தரணி தனஞ்சியன் பகிரங்கமாக கூறிய கருத்து இம்முறை தேர்தலில்... Read more »

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 17 சுயேட்சைக்குழுக்கள்!

பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்... Read more »

அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலை குறித்த அறிவிப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிடுகின்றது. அதனடிப்படையில் இவ்வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் நிர்ணய... Read more »

மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் களுவாஞ்சிக்குடியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்

களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து... Read more »

டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை எம்மிடம் உள்ளது! -சஜித் பிரேமதாச

எதிர்வரும் 2028ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் கடனை செலுத்துவதற்கும், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை தமது அணியிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பெவ பகுதியில் நேற்று தமது கட்சியின் ஆதரவாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும்போது இவ்வாறு... Read more »