கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..! கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று(24.09.2025) பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு... Read more »
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..! பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இன்று புதன்கிழமை(24.09.2025) மதியம் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கைதடியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன்போது இடைக்கால மேலதிக... Read more »
மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..! மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது. மத்திய... Read more »
வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய நான்காம் நாள் பகல் திருவிழா..! 24.09.2025 Read more »
இலங்கை ஒக்டோபர் 2025 இல் முதன்மை பயணத் தளமாகத் தெரிவு! சர்வதேச சுற்றுலாப் பத்திரிகையான ‘டைம் அவுட்’ (Time Out), 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சிறந்த பயணத் தளங்களின் வருடாந்திரப் பட்டியலில் இலங்கையை முதலிடத்தில் வைத்துள்ளது. ’டைம் அவுட்’ பத்திரிகை, இலங்கையின் இதமான... Read more »
இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு..! நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான பெண் ஒருவர்... Read more »
யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்..! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்..! தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக் கோரி, “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என தலைப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை... Read more »
சோள இறக்குமதியால் உள்நாட்டு சோள உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு..! சஜித் குற்றச்சாட்டு அறுவடைக் காலத்தில், சோளத்தை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு சோள உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்... Read more »
யாழில். குளித்து விட்டு உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பாவித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..! குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போது , மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் ஜதுர்மன்... Read more »

