உணவு பஞ்சம் வருமா? ஹார்முஸ் நீர்சந்தி மூடல் – ஐநா விடுத்த பகீர் எச்சரிக்கை!!

உணவு பஞ்சம் வருமா? ஹார்முஸ் நீர்சந்தி மூடல் – ஐநா விடுத்த பகீர் எச்சரிக்கை!! Harmouz நீர்சந்தி மூடப்பட்டிருப்பதால் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளவில் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பசி மற்றும் பஞ்சத்திற்குத்... Read more »

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது! 

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   உளவுத் தகவலின்... Read more »
Ad Widget

அர்ச்சுனா எம்.பியால் கொலை மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு விளக்கமறியல்!

அர்ச்சுனா எம்.பியால் கொலை மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு விளக்கமறியல்! அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளான பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள... Read more »

ஒன்றரை வயதுக் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்! 

மனதை நெகிழ வைத்த சம்பவம் – ஒன்றரை வயதுக் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்! ​கிளிநொச்சியில் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்! பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்கும் அவலம் இலங்கையில் தொடர்கிறதா? கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

ரிக்ரொக் காதலனுடன் மாயமான 15 வயது யாழ் சிறுமி

ரிக்ரொக் காதலனுடன் மாயமான 15 வயது யாழ் சிறுமி: விசாரணையில் சிக்கிய மற்றொரு மன்மதராசா! ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பா லிய ல் வல் லுறவு... Read more »

குருநகரில் நீண்டகால போதைப்பொருள் வியாபாரி சிக்கினார்: ஹெரோயின் பறிமுதல்!

குருநகரில் நீண்டகால போதைப்பொருள் வியாபாரி சிக்கினார்: ஹெரோயின் பறிமுதல்! யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் (2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை) காவற்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்... Read more »

போர்க்களமும் இராஜதந்திரமும் எங்களுக்கு வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான்!”

போர்க்களமும் இராஜதந்திரமும் எங்களுக்கு வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான்!” – இஸ்ரேலுக்கு மரண அடி கொடுத்த ஈரானிய வெளியுறவுத்துறை! ஏப்ரல் 24: “இஸ்ரேலின் படுகொலைகள் படுதோல்வி!” – உலகை அதிரவைக்கும் மாபெரும் பிரகடனம்! “எங்களுக்குள் பிளவு இருப்பதாகப் பகல் கனவு காண வேண்டாம்! –... Read more »

மாபெரும் போர் நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்க ராணுவ தலைமையகம் “

மாபெரும் போர் நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்க ராணுவ தலைமையகம் “மூன்றாவது மாபெரும் போர்க்கப்பல் களமிறங்கியது!” – இந்தியப் பெருங்கடலை முற்றுகையிட்ட அமெரிக்கா! ஏப்ரல் 24: “நடுக்கடலில் குவியும் போர் விமானங்கள்!” – உலகை அதிரவைக்கும் பென்டகன் அறிவிப்பு! “ஈரானை அழிக்கத் தயாராகும் டிரம்ப்? –... Read more »

“குவைத் மீது மாபெரும் ட்ரோன் தாக்குதல்

“குவைத் மீது மாபெரும் ட்ரோன் தாக்குதலை ஈரான் மேற்கொண்டு வருகிறது எல்லையில் வெடித்த குண்டுகள்! இந்த குண்டு மழையினால் அதிர்ந்தது வளைகுடா ஈராக்கிலிருந்து பறந்து வந்த அதிநவீன மரண ஆயுதங்கள்! இந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு பரவலாக ஈராக் தாக்குதலை வளைகுடா மீது தொடுத்திருக்கிறது. இந்த... Read more »

ஈரானின் புதிய போக்குவரத்து விதிமுறை

**ஈரானின் புதிய போக்குவரத்து விதிமுறை** அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் புதிய சுங்கக் கட்டணத்தை (Toll) விதித்துள்ளது. இதைப் பற்றிய முக்கிய தகவல்கள்: * **நட்பு நாடுகளுக்கு விலக்கு:**... Read more »