சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ற்கான வேட்புமனுவில் முன்னாள் போராளிகள் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் இன்றையதினம் கையொப்பமிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடகிழக்கில் ஐந்து... Read more »

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை! நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில், பிணையில் செல்ல சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கை இன்றையதினம் (09) நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு எடுத்த போது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர்... Read more »

ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி அறிமுகம்

– ரஞ்சன் ராமநாயக்க தலைவர், டில்ஷான் தேசிய அமைப்பாளர் – பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டி புதிய நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்‌ பொதுத் தேர்தல்‌ நடைபெறுவதற்கு ஆறு வாரங்களே இருக்கின்ற நிலையில்‌ மக்களின் குரலாக புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக முன்னாள்... Read more »

பேரம் பேசும் சக்தியாக வருவோம்- முன்னாள் எம்.பி. திலீபன்

“மக்கள் ஆணையை பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம்” என, ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் பணிமனையில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்... Read more »

பொலிஸார் மற்றும் மாணவர்கள் இணைந்து சிரமதானப் பணி

மதுரங்குளி கடையாமோட்டை பிரதான வீதியின் கடையாமோட்டை தொடக்கம் மல்லம்பிட்டி பெரிய பாலம் வரையான இரு ஓரங்களிலும் வீசப்பட்ட குப்பை கூளங்களால் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டதுடன் இவ்வீதியில் பயணிப்பவர்களும் பல சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர். இவற்றை கருத்தில் கொண்டு மதுரங்குளி பொலிஸார் மற்றும்... Read more »

முட்டையின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன தெரியுமா?

அண்மைக்காலமாக 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாகவும், குறிப்பாக பெரும்பாலான மொத்த வியாபாரிகள் அதிகளவில் முட்டைகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை... Read more »

IMF பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே நடைபெற்றது!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே அண்மையில் இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவிதத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே... Read more »

பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிலவுகின்ற அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விசேடக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

நீரில் மூழ்கி 4 வயது குழந்தைகள் உட்பட இருவர் மரணம்!

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் இருவேறு சம்பவங்களில் ஒரு குழந்தை உட்பட நீரில் மூழ்கி இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று பிற்பகல் தங்கொடுவ பிரதேசத்தில் நான்கு வயது குழந்தையொன்று நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது. கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட... Read more »