காதலருடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்! வைரல்

ஸ்ருதி ஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு அவரது நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களுக்கு அவர் தலா 2.5 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளியானது. அடுத்து... Read more »

காமெடியன் தாடி பாலாஜி மனைவி நித்யா திடீரென கைது?- ரசிகர்கள் ஷாக்

நடிகர் தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இடம்பெறுபவர் தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.... Read more »
Ad Widget

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா (86) இன்று காலமானார். அவருக்கு வயது 86. மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜமுனா. தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமலின்... Read more »

அட்டமஸ்தானாதிபதி தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளிப்பு

சங்கைக்குரிய அட்டமஸ்தானாதிபதி கலாநிதி, அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதனவுக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (28) மேற்கொள்ளப்பட்டது. ஜய ஸ்ரீ மஹா போ சமிந்துன் வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Read more »

வரலாற்றில் முதன் முறையாகக் கொடுக்கப்பட்ட ‘வெள்ளை அட்டை‘

காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடுவரால் ‘வெள்ளை அட்டை‘ கொடுக்கப்பட்ட சம்பவம் போர்த்துக்கலில் நடைபெற்ற பெண்களுக்கான காற்பந்துப் போட்டியில் இடம்பெற்றுள்ளது. காற்பந்துப் போட்டிகளில் பொதுவாக மஞ்சள் மற்றும் சிவப்பு சிற அட்டைகளையே நடுவர்கள் பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கின்றோம். இது வீரர்களின் மோசமான நடத்தை மற்றும் விதிமீறல்களைக்... Read more »

அப்பிள் விவகாரம்; 26 லட்சம் ரூபாய் மோசடி

சென்னை சூளைமேடைச் சேர்ந்தவர் ‘நாசர்‘. 47 வயதான இவர் தினமும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து அப்பிள் பழங்களை பெட்டிகளில் இறக்குமதி செய்து, கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், ஜம்மு-காஷ்மீரில் இருந்து இந்திய மதிப்பில் 32 லட்சம் ரூபாய்... Read more »

பலாத்கார குற்றவாளிக்கு வழங்கிய தீர்ப்பு

பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட பின்னர், பெஷாவர் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது என்று அவரது வழக்கறிஞரை மேற்கோள் காட்டி சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் பாலியல் வன்முறையை இயல்பாக்கும்... Read more »

உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு நேற்று இரவு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மற்றோர் உறுப்பினர்... Read more »

பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி

ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது என்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார். தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை நாம் மிக விரைவாக இல்லாமலாக்குவதற்கான... Read more »

சிக்கலில் தள்ளும் சீனா

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட... Read more »