ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) இடம்பெற்றது. உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (21) ஆரம்பமான ‘G77 மற்றும் சீனா’ 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு... Read more »

இலங்கை சுகாதாரத்துறையில் AI தொழில்நுட்பம்

இலங்கை சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த... Read more »
Ad Widget

4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்... Read more »

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 90 பேர் மரணம்

அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வோஷிங்டன், கென்டக்கி மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக... Read more »

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (23) முதல் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை ஒன்லைன்மூலம் அனுப்பி வைக்க... Read more »

குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகளில் 106 கோடி ரூபா

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள குழு உறுப்பினருமான குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விசேட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையில், குடு சலிந்து, பல்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளை பராமரித்துள்ளமை... Read more »

இன்றைய ராசிபலன்கள் 22.01.2024

மேஷம் இன்று தொழில் விஷயங்களில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் கடின உழைப்பின் சிறந்த பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். உங்கள் வணிக முடிவுகளில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். பரிகாரம் :- காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.... Read more »

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடியின் ராஜதந்திரம்

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நகரமான அயோத்தியில் காவி கொடிகள் பறக்கின்றன, உற்சாகமான உள்ளூர்வாசிகள் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க தயாராகின்றனர். ஆனாலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து தேசியவாதிகள்... Read more »

மாவீரர்களுக்கு கார்த்திகை மலர் வைத்து மரியாதை செய்த புதிய தலைவர் சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதன்போது மாவிரர்களின் நினைவு தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார். இதனையடுத்து, தேர்தல் வெற்றியுடன் கிளிநொச்சி பிள்ளையார்... Read more »

இஸ்ரோ வெளியிட்ட அயோத்தி ராமர் கோவில் முதல் புகைப்படம்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் கடந்த 16 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் சரயு நதி, அயோத்தி ராமர் கோயில், ரயில் நிலையம், தசரத் மஹால்... Read more »