ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். கூடுதல் வருமானத்திற்காக ஆக்கப்பூர்வமான யோசனைகளில் செயல்படுவீர்கள். குடும்பம் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். புகழ் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அனைத்து... Read more »
சத்தமின்றி சுமார் ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை அமைத்துக் கொடுத்த சுவிஸ் தம்பதிகள். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வித்தற்பளை கெற்பேலி கிராமத்தில் வாழ்வாதார தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியில் பாரிய கோழி பண்ணை ஒன்று அமைத்து வழங்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை... Read more »
யாழ் பல்கலைக்கழகத்தில் 108 பானையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 108 பானையில் 11 பீடங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா 26.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் அனைத்துப்... Read more »
சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை கடத்தும் முயற்சிகளில் சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் உலகளாவிய சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிவரும் பின்புலத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. கடத்தப்பட்ட ஈரானிய... Read more »
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் 06 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இலங்கை மீனவர்களை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல்... Read more »
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சரவணில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை எந்த தனிநபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை என ஈரான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு... Read more »
அமெரிக்காவின், ஜோர்ஜியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுத்தியலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 25 வயதான விவேக் சைனி என்ற முதுகலை படிப்பினை மேற்கொண்டு வந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி. முதுகலை படிப்புக்காக அமெரிக்காவுக்கு... Read more »
வயது முதிர்வை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து ஒன்றை தயாரித்து வருவதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர் சமரகோன் தெரிவித்துள்ளார். இந்த மருந்து இயற்கை மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு... Read more »
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுப்பறி நிலை காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் அமைச்சர்... Read more »

