ஒரு சிங்கள அரசியல் தலைவரும் ஒரு தமிழ் உளவியல் மருத்துவரும் தமிழரின் அரசியல் எதிர்காலமும்..! தமிழ் கட்சிகளின் பிளவினால் அரசியல் தீர்வின் முக்கியம் இழக்கப்படுகிறது என கூறுகிறார் சிங்கள அரசியல் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய. தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் நீளும்வரை தமிழ் தேசிய அரசியலுக்கு... Read more »
2025 உயர்தரப் பரீட்சை: நவம்பர் 10 முதல் ஆரம்பம் – தேர்வுகள் திணைக்களம் அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்கள், நாடு... Read more »
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பாரிய விசாரணை: பொலிஸ், முப்படை சிரேஷ்ட அதிகாரிகளின் சொத்துக்கள் மீது கவனம் திரும்புகிறது ! இலஞ்சம், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) ஆனது, பொலிஸ் மற்றும் முப்படைச் சேவைகளில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளின் சொத்துக்கள்... Read more »
இலங்கையின் தெற்கில் பிரித்தானிய தமிழ் தொழில்முனைவருக்கு இனவெறி மிரட்டல்: உணவகத்தை மூட வேண்டிய நிலை! பல தசாப்தங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவர், அஹங்கமவில் உள்ள தனது உணவகத்தில் தொடர்ச்சியான இனவெறி துஷ்பிரயோகங்கள் மற்றும் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக,... Read more »
யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி..! யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த... Read more »
படகில் போதைப்பொருள் இருப்பது உறுதி..! இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என... Read more »
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் இலங்கையின் மாகாண சபைகள் உட்பட பொதுச் சேவையாளர்களின் சம்பளங்களுக்கான செலவுகள், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த செலவானது 15.6 சதவீதம் அதிகரித்து 555.1 பில்லியன்... Read more »
திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்..! திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (02.11.2025) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. Read more »
இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது..! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் மண்டினு பத்மசிறி எனப்படும் கெஹெல் பத்தர பத்மேவுக்குச் சொந்தமான நவீன கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. செக் குடியரசில்... Read more »
முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது..! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம்... Read more »

