யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல். வன்முறை கும்பலொன்று யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலும்... Read more »
சுவிஸ் போஸ்ட் பஸ் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேர் மற்றும் காயமடைந்த ஐந்து பேர் உட்பட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ப்ரிபோர்க் கன்டோனல் பொலிசார் இதனை அறிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய குற்றவாளியும் இறந்தவர்களில் ஒருவர். அவர் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மனரீதியாக நிலையற்ற... Read more »
ஏப்ரல் 2026 இல் பாஸ்போர்ட் சீர்திருத்தங்கள், ஷெங்கன் பயணிகளுக்கான பயோமெட்ரிக் பதிவு மற்றும் விசா கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில், இங்கிலாந்து புதுப்பிப்புகள் கடுமையான பயண ஆலோசனையாக ருமேனியா, போலந்து, இத்தாலி, ஐஸ்லாந்து, ஹங்கேரி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து இணைகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின்... Read more »
பிரான்ஸில் பாடசாலை உதவித்தொகை உயர்வு – ஒகஸ்ட் மாதம் முதல் 30 லட்சம் குடும்பங்களுக்கு கிடைக்கும் நன்மை!! பிரான்ஸில் 2026-ஆம் ஆண்டுக்கான பாடசாலை உதவித்தொகை (Allocation de rentrée scolaire – ARS) ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு... Read more »
பிரான்ஸ்- வருமான வரி அறிவிப்பு எப்போது தொடங்குகிறது? பிரான்ஸில் 2025 ஆம் ஆண்டில் பெற்ற வருமானத்தை அறிவிக்க வேண்டிய 2026 வருமானவரி அறிவிப்பு (déclaration d’impôts) சேவை விரைவில் தொடங்கவுள்ளது. அரசின் தகவல்படி இந்த அறிவிப்பு ஆன்லைன் முறையில் 2026 ஏப்ரல் 9 ஆம்... Read more »
செங்கடலில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலில் தீ விபத்து. 2026 மார்ச் 12 அன்று செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R. Ford (CVN‑78) இல் தீ விபத்து ஏற்பட்டதை அமெரிக்கக் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலின்... Read more »
யாழில்பிணையில் விடுவிக்கப்பட்ட காவாலிகள் தப்பி ஓட்டம்!! சரணடையாவிட்டால் சொத்துக்களை முடக்கம்! யாழ் நீதவான் நீதிமன்றம் அதிரடி! யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read more »
உயரும் கச்சா எண்ணெய் விலை: விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள் ஈரான் போர் எதிரொலியாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச எரிசக்தி முகாமை (IEA) தனது அவசரகால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிக்க முடிவு செய்துள்ள போதிலும்,... Read more »
விழுந்து நொருங்கியது அமெரிக்காவின் பாரிய இராணுவ விமானம்! ஈராகில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் (refuelling) ராணுவ விமானம், இரண்டு விமானங்கள் தொடர்புடைய ஒரு சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கீழே விழுந்ததாக... Read more »
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் படுகாயம் யாழ்ப்பாணத்தின் மண்கும்பான் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ்... Read more »

