“வரலாற்றில் முதல் முறை.. டிரோன் மூலம் அமெரிக்கப் பைலட்டுகள் மீட்பு!” – கடலில் விழுந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்! மத்திய கிழக்கில் ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு நடுவே, ஓமன் கடற்கரைக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ‘அப்பாச்சி’ (AH-64 Apache) ஹெலிகாப்டர்... Read more »
யாழ். பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்! யாழில், அரச பணியாளர்கள் இருவரை வைத்து, அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது சொந்த வீட்டு வேலையை செய்வித்த சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமை... Read more »
கூடுதல் வரி விதிப்பிலும் குறையாத வாகன இறக்குமதி: சுங்கத் திணைக்களம் அறிக்கை! இவ்வருட தொடக்கத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் வாகன இறக்குமதி எதிர்பார்த்தளவு குறையவில்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தையில் பெருமளவிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தாலும், இறக்குமதி... Read more »
2,144 மில்லியன் ரூபா செலவில் உருவாகும் அனுராதபுரம் தெற்கு நவீன போக்குவரத்து மத்திய நிலையம்! பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் தெற்கு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% மேல் அதிரடி உயர்வு! ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 4% க்கும் மேலாக... Read more »
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் அறிவித்தல். புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சனத்தொகை அதிகம் கொண்ட பிரதேசம். இங்கே 2018 ஆம் கொடுக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டங்கள் 1308 வரை உள்ளன. 8 வருடங்களாக இவற்றுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. 2026 ஆம் ஆண்டில்... Read more »
வாகன இலக்கத் தகடு அச்சிடல் ஒரு வருடத்தின் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை (Number Plates) அச்சிடும் பணிகள், இன்று (08) முதல் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து... Read more »
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகள் குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 09.08.2026 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் 10.08.2026 ஆம் திகதி... Read more »
அதிரடி வேட்டை – யானைத் தந்தம் சந்தனப் பேழையுடன் சிக்கிய புள்ளி! 💥 நிட்டம்புவ நகரில் நள்ளிரவு பரபரப்பு – வனவிலங்கு அதிகாரிகள் மாஸ் ஆபரேஷன்! 💥இலங்கையின் அரிய வகை இயற்கை செல்வங்களை சட்டவிரோதமாக விற்க முயன்ற கும்பலுக்கு வனவிலங்கு அதிகாரிகள் மரண அடி... Read more »
பாலைவனத்தை சோலையாக்கும் சோலார் ரோபோக்கள்! நடக்கும்போதே மரம் நடும் சீன ரோபோக்கள்! சீனா தனது வடக்குப் பகுதிகளில் பரவி வரும் பாலைவனமாக்கலைத் தடுக்கவும், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் தானியங்கி தொழில்நுட்பம், செயற்கைக்கோள் வழி கண்காணிப்பு மற்றும் பெரிய அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டங்களைப் பயன்படுத்தி... Read more »

