திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..!

திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..! திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்தனர். திருகோணமலையை வந்தடைந்த... Read more »

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை..!

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை..! 6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.... Read more »
Ad Widget

கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் தொடர்பில் சஜித்தின் கோரிக்கை..!

கீழுழைப்புச் சேவை பட்டதாரிகள் தொடர்பில் சஜித்தின் கோரிக்கை..! ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையில் திறந்த ஆட்சேர்ப்பிற்கான பட்ட தகுதி செல்லுபடியாகும் திகதி 2025.06.30 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சமயத்தில் திறந்த சேவையில் இணைய விரும்பியவர்கள் தமது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர். இது குறித்து... Read more »

மோதிவிட்டு தப்பிச் சென்ற மகிழுந்து..! இரு பெண்கள் கவலைக்கிடம்

மோதிவிட்டு தப்பிச் சென்ற மகிழுந்து..! இரு பெண்கள் கவலைக்கிடம் இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23.02.2026) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும்... Read more »

மீனகயா கடுகதி தொடரூந்தின் பயணம் மீண்டும் ஆரம்பம்..!

மீனகயா கடுகதி தொடரூந்தின் பயணம் மீண்டும் ஆரம்பம்..! ‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு... Read more »

ஐரோப்பாவின் செல்வப் பகிர்வுப் வரைபடம் – பிரான்ஸின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

ஐரோப்பாவின் செல்வப் பகிர்வுப் வரைபடம் – பிரான்ஸின் நிலை தொடர்பில் வெளியான தகவல் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையிலான செல்வ இடைவெளி குறித்த 2026ஆம் ஆண்டிற்கான புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இதில் தனிநபர் சொத்து மதிப்பின் அடிப்படையில் எந்த நாட்டு மக்கள் அதிக வசதியுடன்... Read more »

7 லட்சம் ஆண்டு கால உறக்கம் கலைந்தது: மீண்டும் விழித்த ராட்சத எரிமலை! – மறைந்துள்ள பேராபத்து

7 லட்சம் ஆண்டு கால உறக்கம் கலைந்தது: மீண்டும் விழித்த ராட்சத எரிமலை! – மறைந்துள்ள பேராபத்து ஈரான் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தஃப்தான் எரிமலை சுமார் 9 செ.மீ. (3.5 அங்குலம்) உயர்ந்துள்ளதை செயற்கைக்கோள் தரவுகள் கண்டறிந்துள்ளன. இது சிறிய மாற்றமாகத்... Read more »

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்! கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள... Read more »

நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்

நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் விளக்கமளித்துள்ளாா். அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவா் விளக்கமளித்துள்ளாா். வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் உரிய சட்ட... Read more »

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு நேபாளத்தின் போக்காராவிலிருந்து (Pokhara) தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, அதிகாலை சுமார் 1:15 – 1:30 மணியளவில் தாதிங் (Dhading) மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில்... Read more »