யாழில். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி..!

யாழில். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதி கவனம் செலுத்துவார்... Read more »

சாய்ந்தமருதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

சாய்ந்தமருதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு..! அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில், பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அறைக்குச் சென்ற குறித்த மாணவன், இன்று காலை உயிரற்ற... Read more »
Ad Widget

வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு 

வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (9) வெள்ளிக்கிழமை இவ்... Read more »

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..!

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..! காலாவதியான அனுமதிப் பத்திரத்தைப் பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை இன்று வெள்ளிக்கிழமை(09.01.2026) காலை சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஹன்ரர் வாகனத்தை... Read more »

கட்டுகஸ்தோட்டை, ரணவன வீதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் (Pharmacy) தீ விபத்து ஏற்பட்டுள்ளது..!

கட்டுகஸ்தோட்டை, ரணவன வீதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் (Pharmacy) தீ விபத்து ஏற்பட்டுள்ளது..! தீ விபத்து காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Read more »

காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்..!

காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்..! கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி சபையில் கோரிக்கை. “மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாகப் புத்தத்துக்கு முன் வசித்த மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லை”... Read more »

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..!

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்..! தமிழின விடுதலைப்போராட்டத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கம்பர்மலையினைச் சேர்ந்த கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும்... Read more »

அரசமைப்பு பேரவையில் இருந்து விலகும்படி சிறீதரனுக்குச் சுமந்திரன் கடிதம்..!

அரசமைப்பு பேரவையில் இருந்து விலகும்படி சிறீதரனுக்குச் சுமந்திரன் கடிதம்..! அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் 7ஆம் திகதியிட்டு எழுத்து... Read more »

செங்கலடியில் பாரிய கொள்ளை..!

செங்கலடியில் பாரிய கொள்ளை..! மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09.01.2026) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள்... Read more »

அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..!

அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..! கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.   கடந்த மாதம்... Read more »