சவூதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நேரடித் தாக்குதல்

சவூதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நேரடித் தாக்குதல் – உலகச் சந்தையில் சலசலப்பு! சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றின் மீது இன்று நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர்... Read more »

ஈரானியன் சுயமரண ட்ரோன்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தை தாக்கியதான செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானியன் சுயமரண ட்ரோன்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தை தாக்கியதான செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பொது மக்கள் விமான நிலையமாகும். இவ்வாறு செயற்பட்டு விட்டதால் ஈரான் இந்த மோதலின் நிலையை முழுமையாக மாற்றியதாகும். இப்போது வளைகுடாவில் பறக்கும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒரு... Read more »
Ad Widget

29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவைக் கைவிடக் கோரியும் மொத்தம் 29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. இப்போராட்டம் கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் சிவில் சமூக அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. திரட்டப்பட்ட அனைத்து... Read more »

பாம் ஜுமெய்ரா, டுபாய் மீது ரொக்கெட் மழை? – அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியது! சமூக ஊடகங்களில் தவறான தகவல்.

பாம் ஜுமெய்ரா, டுபாய் மீது ரொக்கெட் மழை? – அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியது! சமூக ஊடகங்களில் தவறான தகவல். அந்தச் செய்தி உண்மையானது அல்ல (நிச்சயமாக இது ஒரு வதந்தி அல்லது போலியான செய்தி – Fake News) டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... Read more »

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கொல்லப்பட்டனர் என்பது உளவியல் யுத்தமா?

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கொல்லப்பட்டனர் என்பது உளவியல் யுத்தமா? ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) கொல்லப்பட்டதாக வெளிவரும் செய்திகள் குறித்து தற்போது வரை... Read more »

ஈரானை இறுதி நேரத்தில் சீனா கைவிட்டுவிட்டதா ?

ஈரானை இறுதி நேரத்தில் சீனா கைவிட்டுவிட்டதா ? மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகின்றதா ? ஒரு நாட்டில் போர் பதட்டம் நிலவினால், அந்நாட்டில் உள்ள தங்களது பிரஜைகளை பாதுகாக்கும்பொருட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்துவது வழக்கமான நடைமுறையாகும்.   அந்தவகையில் ஈரானிலிருந்து தங்களது பிஜைகளை வெளியேறுமாறு... Read more »

உலகின் மிகப்பெரிய விமானத் தாங்கிக் கப்பல் இஸ்ரேல் கடற்கரைக்கு அருகில் நிறுத்தம்

மத்திய கிழக்கில் பதற்றம் – உலகின் மிகப்பெரிய விமானத் தாங்கிக் கப்பல் இஸ்ரேல் கடற்கரைக்கு அருகில் நிறுத்தம் உலகின் மிகப்பெரிய விமானத் தாங்கிக் கப்பலாகக் கருதப்படும் USS Gerald R. Ford தற்போது இஸ்ரேல் கடற்கரைக்கு அருகில் தனது முழுமையான தாக்குதல் குழுவுடன் (Carrier... Read more »

துராந்து எல்லைக்கோட்டில் உக்கிரம்

துராந்து எல்லைக்கோட்டில் உக்கிரம்: பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல்! ஆப்கானிஸ்தான் வான்பரப்பில் பாகிஸ்தான் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் படைகள் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது பாரிய பதில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read more »

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் உக்கிர விமானத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் உக்கிர விமானத் தாக்குதல்: எல்லைப்பகுதியில் போர் பதற்றம்! பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி பாகிஸ்தான் போர் விமானங்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.   முக்கிய தகவல்கள்:   பெப்ரவரி... Read more »

ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி!

ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி! சஹாரான் மதிப்பளித்த ‘அபு ஹிந்த்’ எனும் மர்ம நபர் சுரேஷ் சலேயா? ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ்... Read more »