கட்டுநாயக்கவில் சீரற்ற வானிலை: மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

கட்டுநாயக்கவில் சீரற்ற வானிலை: மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்! ​கட்டுநாயக்கப் பகுதியில் நிலவிய குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, மும்பை, ரியாத் மற்றும் சீனாவின் குவாங்சூவிலிருந்து வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று காலை மத்தள ராஜபக்ச... Read more »

தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்!

தங்காலையில் தம்பதியினர் சுட்டுக் கொலை: விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்! ​தங்காலையில், கபுஹேன பகுதியில் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ​கொல்லப்பட்ட 68 மற்றும் 59 வயதுடைய இந்தத் தம்பதியினர், உனக்குருவே சாந்தாவின் உறவினர்கள்... Read more »
Ad Widget

மலையக தொடருந்து சேவை பாதிப்பு..!

மலையக தொடருந்து சேவை பாதிப்பு..! கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை.!

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை.! வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று (18) இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது... Read more »

அதிரடிச் சரிவு! இலங்கை மின்சார சபையின் இலாபம் 85% வீழ்ச்சி – 9 மாதங்களில் ரூ. 9.58 பில்லியன் நிகர இழப்பு!

அதிரடிச் சரிவு! இலங்கை மின்சார சபையின் இலாபம் 85% வீழ்ச்சி – 9 மாதங்களில் ரூ. 9.58 பில்லியன் நிகர இழப்பு! இலங்கை மின்சார சபையின் (CEB) சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) அதன் இலாபம் 85 வீதம்... Read more »

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி..!

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி..! பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று... Read more »

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் மீட்பு..!

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் மீட்பு..! பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடையுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது.  ... Read more »

தெதுரு ஓயா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!

தெதுரு ஓயா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..! தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து வினாடிக்கு மொத்தமாக 1,400... Read more »

விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா..!

விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா..! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.... Read more »

மசாஜ் நிலையத்தில் விபச்சாரம் செய்த பெண்கள்; ரகசிய தகவலால் சிக்கினர்..!

மசாஜ் நிலையத்தில் விபச்சாரம் செய்த பெண்கள்; ரகசிய தகவலால் சிக்கினர்..! சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்தியதில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (17) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.... Read more »