அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..! எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பா மற்றும் கீரி... Read more »

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..!

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..! போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வுகூடம் ஒன்று தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.  ... Read more »
Ad Widget

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..!

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..! இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில்... Read more »

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது..!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது..! இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில்... Read more »

டித்வா புயல் பாராளுமன்ற விவாதத்திற்கு திகதி நிர்ணயம்..!

டித்வா புயல் பாராளுமன்ற விவாதத்திற்கு திகதி நிர்ணயம்..! கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி 23ஆம்... Read more »

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்..!

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்..! 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.   இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி... Read more »

யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது..!

யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது..! யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (14) மதியம் யாழ்ப்பாணம் சுப்பர்மடம் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்களிடம் இருந்து 28 கிலோகிராம்... Read more »

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..!

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..! திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில்... Read more »

தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..!

தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..! தெற்கு அதிவேக வீதியின் கொடகம – பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் அதிவேக வீதிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து... Read more »

நாகர்கோவிலில் STF மற்றும் பொலிசாருடன் மக்கள் முறுகல்..!

நாகர்கோவிலில் STF மற்றும் பொலிசாருடன் மக்கள் முறுகல்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால்... Read more »