ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை..! 30.11.2025 ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம்... Read more »

அணைக்கட்டை சீரமைக்கச் சென்ற போது காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது.!!

அணைக்கட்டை சீரமைக்கச் சென்ற போது காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது.!! சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற... Read more »
Ad Widget

கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு ​இன்று அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்குணை பகுதியில் 274 மில்லிமீட்டர் (மி.மீ.)... Read more »

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம்

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம் ​வெத்திலைகேனி கடற்படைத் தளத்துடன் இணைந்த சலாய் கடற்படை துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இலங்கை கடற்படை வீரர்கள், வெள்ள நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் கடற்படை துணைப் பிரிவை நோக்கிப் பாயும் நீரைத்... Read more »

விரைவுச் சாலைகள் கடணமில்லா நிலையிலேயே தொடர்கின்றன

விரைவுச் சாலைகள் கடணமில்லா நிலையிலேயே தொடர்கின்றன; பொறுப்புடன் பயன்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தல் ​விரைவுச் சாலை இயக்கம், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவு, தற்போதுள்ள பேரிடர்க் காலச் சூழ்நிலையில் கட்டணம் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தபோது, விரைவுச் சாலை அமைப்பைப் பொறுப்புடன் பயன்படுத்திய பொதுமக்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.... Read more »

அனர்த்த மீட்பு ஹெலிகொப்டர் வென்னப்புவவில் விபத்து! பயணித்த 5 பேரும் உயிருடன் மீட்பு!

அனர்த்த மீட்பு ஹெலிகொப்டர் வென்னப்புவவில் விபத்து! பயணித்த 5 பேரும் உயிருடன் மீட்பு! நாட்டில் நிலவும் அதிதீவிர சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 (Bell 212) ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (நவம்பர் 30)... Read more »

பாகிஸ்தான் கடற்படையின் நிவாரண உதவி

பாகிஸ்தான் கடற்படையின் நிவாரண உதவி: PNS Saif கப்பல் இலங்கை வெள்ள நிவாரணப் பணிகளில் பங்களிப்பு ​டித்வா புயலால் உண்டான பேரழிவு தரும் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கடற்படையின் PNS Saif கப்பல் இலங்கையின் பேரிடர் பதிலளிப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளது. ​கொழும்பில் நடைபெற்ற சர்வதேச... Read more »

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது..!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது..! நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஊவ பரணகம, ஹப்புத்தளை,... Read more »

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..! அம்பத்தலை அணை பெருக்கெடுக்கிறது களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பதில் பொறியியலாளர் ஏ.எச். துஷாரி அவர்களின் கையொப்பத்துடன்... Read more »

களனி நீர்மட்டம் உயர்வு: பொது மக்கள் வெளியேற அவசர உத்தரவு..!

களனி நீர்மட்டம் உயர்வு: பொது மக்கள் வெளியேற அவசர உத்தரவு..! களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே இந்த அறிவிப்பை... Read more »