நவகமுவ துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டவர் கைது..! நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் கடந்த 1ம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்களைக் கண்டறிய பொலிஸாருக்கு முடிந்துள்ளது. வீடொன்றுக்குள் இருந்த மூன்று நபர்களை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச்... Read more »
யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும்... Read more »
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப... Read more »
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி... Read more »
ஹட்டன் நுவரெலியா பிரதானவீதியில் விபத்து..! ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன்... Read more »
சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது..! யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுர... Read more »
பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை..! பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின்... Read more »
அசோக ரன்வலவின் மனைவி விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி..! முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். களனி –... Read more »
68 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் கைது..! 68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்... Read more »
கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு..! சஜித் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்க்கவில்லை எனவும், கல்வியில் ஆபாசத்தைப் புகுத்தும் நடவடிக்கைகளையே தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத்... Read more »

