இந்தியா நோக்கி பயணமானார் ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார். அவர்கள் இன்று காலை 8.40... Read more »
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி..! மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில்... Read more »
யாழில் 4 பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை..! யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச்... Read more »
யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் கடந்தும் யாழில். மீள் குடியேற்றம் பூர்த்தி முழுமையடையவில்லை..! யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு... Read more »
யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்..! வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வீடமைப்பு... Read more »
கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்..! சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.... Read more »
இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்..! ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை பாரியளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நேற்று (20) வரையில் நாடு... Read more »
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்..! முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை... Read more »
வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்தில் தடங்கல்..! மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது... Read more »
முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது..! மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 11 ஆவது (இரண்டாவது சுற்றின் ஐந்தாவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்... Read more »

