ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான கோடை வெப்ப அலை வீசி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான கோடை வெப்ப அலை வீசி வருகிறது. 🌡️ பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 💧 கடும் வெப்பத்தின் காரணமாக நீர்நிலைகளை நாடியவர்களில், துரதிர்ஷ்டவசமாக... Read more »

புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் நடந்தது விபச்சாராம?

புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் நடந்தது விபச்சாராம? நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது வள்ளிபுனம் பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நான்கு பெண்கள் ஆண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் 80(mg) மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு... Read more »
Ad Widget

வலி வடக்கு காணி விவகாரம் பாதுகாப்பு அமைச்சில் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல்..

வலி வடக்கு காணி விவகாரம் பாதுகாப்பு அமைச்சில் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல்.. இறுதி முடிவு எட்ட ப்படும் அமைச்சர் சந்திரசேகரன் நம்பிக்கை . வலி வடக்கு காணிகள் விடுவிப்பு மற்றும் பலாலி விமான நிலையத்திற்கான காணி தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சில்... Read more »

டிஜிட்டல் உலகத்தில் இன்னும் வரிசையில் நிற்கும் இலங்கை மக்கள்…

டிஜிட்டல் உலகத்தில் இன்னும் வரிசையில் நிற்கும் இலங்கை மக்கள்… ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்களாலும், புதிய சாலைகளாலும் மட்டும் அளவிடப்படுவதில்லை. மக்களின் நேரத்தை மதித்து, அரச சேவைகளை எளிதாகவும் வேகமாகவும் வழங்கும் முறைகளாலும் அளவிடப்படுகிறது. இன்று உலகம் டிஜிட்டல் காலத்தில் பயணிக்கிறது.... Read more »

முகமூடி மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற மோசடி தம்பதி யாழ்ப்பாணத்தில் கைது!

முகமூடி மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற மோசடி தம்பதி யாழ்ப்பாணத்தில் கைது! தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 34 வயது இயன்முறை சிகிச்சையாளரின் சடலம் தொடர்பான வழக்கில் பிரதான சந்தேக நபர், அவரது காதலன், அவரது திருமணமான மனைவி மற்றும்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி – பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் மாற்றம் கோரி கோரிக்கை கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தி நிலை... Read more »

கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்!

கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்! இதனை கவனித்த மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்த போது வீதி போக்குவரத்து பரிசோதனையில் இருந்த அதிகாரி குறித்த வாகனத்தையும் காதலன் என்று கூறிய வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தி காயமடைந்த யுவதியை சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு... Read more »

ரொனால்டோ வரலாற்று சாதனை

2026 உலகக் கிண்ண குரூப் ‘K’ போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளார். போட்டியின் 6-வது நிமிடத்தில் ஜாவோ கான்செலோவின் கிராஸ் மூலமாக முதல் கோலை அடித்த 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் ஆறு வெவ்வேறு... Read more »

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) காலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி... Read more »

ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்

ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர். ந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது... Read more »