சமூக ஊடகங்கள்… நீதிமன்றங்களா? பொதுவாக தனிநபர்களை குறிப்பிட்டு பதிவிடுவதை நான் விரும்புவதில்லை. காரணம், பிறர் வாழ்க்கையில் என் கருத்துகளைத் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சமீபத்தில், ஒரு கேரள பெண் பஸ்ஸில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி வீடியோ வெளிட்டார், அது... Read more »
அம்புலுவாவ மலையில் அபாயம் : 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு! டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) பரிந்துரை வழங்கியுள்ளது. அம்புலுவாவ... Read more »
யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி! தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம... Read more »
தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் பெருவெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இதனால்... Read more »
சிறையில் சொகுசு வசதி : சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் நவீன மின்னணு சாதனங்கள் இலங்கையின் வெலிக்கடை சிறைச்சாலையில் (Welikada Prison) முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த வார்டில் இருந்து நவீன கைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களம்... Read more »
மன்னாரில் கோலாகலமாக நடைபெற்ற சூரியப் பொங்கல் விழா: 5 முன்னோடி உழவர்கள் கௌரவிப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில், தமிழர்களின் பாரம்பரியமான தைப்பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை (19-01-2026) காலை மாவட்டச் செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாகக்... Read more »
ஜனவரி இறுதியில் கடும் பனிப்பொழிவு : பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையமான Met Office விடுத்துள்ள சமீபத்திய நீண்டகால முன்னறிவிப்பின்படி (ஜனவரி 21 – 30), இந்த மாத இறுதியில் நாடு முழுவதும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான... Read more »
சிரியாவில் போர்நிறுத்தம் – 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது சிரிய அரசாங்கம் மற்றும் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18, 2026) சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா (Ahmed... Read more »
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 28-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை... Read more »
பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது! பொரளையில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, அதனை காணொளியாக சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரான பிரபல தொழிலதிபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெண் ஒருவர்... Read more »

