“ஸ்டாலினுக்கு தூக்கமே வரல!” தேர்தல் பயத்தில் முதல்வர் எடுக்கும் அந்த அதிரடி முடிவு.. 2G ஊழலை இழுத்து திமுகவை கதறவிட்ட செல்லூர் ராஜு.. மேடையை அதிரவைத்த பேச்சு..!! Madurai – செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர்... Read more »
காமேனி கொல்லப்பட உதவிய சிஐஏ.. பழிவாங்கும் நடவடிக்கையாம சிஐஏ அலுவலகம் ட்ரோன் வைத்து தகர்ப்பு.. சிஐஏ அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. காமேனி மரணத்திற்கு பழிக்கு பழி என ஈரான் ஆவேசம்.. டிரம்புக்கு பெரும் பின்னடைவா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை... Read more »
ஆங்காங்கே குண்டுகள், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி: இந்திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார். அவரும் அடுத்த... Read more »
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் இன்று ஆய்வு சென்னையில் முக்கியமான வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்யவுள்ளார். சென்னை கடற்கரை... Read more »
போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக,... Read more »
விடாமல் அடிக்கும் இஸ்ரேல்.. ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் கொலை.. பதவியேற்ற 2 நாட்களில் அதிர்ச்சி..! அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக்... Read more »
தற்போது மத்தியகிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல், வெறும் எல்லை மோதல் அல்ல. இது உலக நாடுகளை ஒரு மாபெரும் போருக்குள் இழுக்கத் தீட்டப்பட்ட மிகத்துல்லியமான ஒரு புவிசார் அரசியல் (Geopolitical Strategy) சதித்திட்டம். அது இரண்டாம் வளைகுடா போராக இருக்கலாம் அல்லது மூன்றாம்... Read more »
துபாய் அமெரிக்கத் தூதரகத்தின் அருகே ட்ரோன் தாக்குதல்: போர்ப்பதற்றத்தில் மத்திய கிழக்கு! மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மூலோபாய இலக்குகளைக் குறிவைத்து ஈரான் முன்னெடுத்து வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் (US Consulate) அருகாமையில் இன்று... Read more »
“அரபு நாடுகள் மீது குண்டு மழை பொழியும் ஈரான்”. பதிலடி கொடுக்காமல் மௌனம் காக்கும் மத்திய கிழக்கு. ஏன் தெரியுமா..? காரணம் தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க..!! கடந்த 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் கட்டியெழுப்பிய அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற பிம்பம், சமீபத்திய... Read more »
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை: சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் அதிரடித் தகவல்! ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டமிட்ட அல்லது ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதற்கான எந்தவொரு ஆதாரமும் தமக்குக் கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA... Read more »

