கொழும்பு காலி வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

அடுத்த சில நாட்களுக்கு காலி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மஹா ஆலயத்தின் பிரமாண்ட ஊர்வலம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (03-09-2022) முதல் 06 ஆம் திகதி... Read more »

மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் செப்டம்பர் 3-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு ஓப்புதல் அளித்துள்ளது. இதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW, பகுதிகளில் 3-ம் திகதியும், 4-ம் திகதியும் இரவு வேளையில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அழுப்படுத்தப்படும். மேலும், ABCDEFGHIJKLPQRSTUVW பகுதியில் 5-ம்... Read more »
Ad Widget

தம்பதியருக்குள் ஏற்ப்படும் விரிசலை சரி செய்வது எப்படி?

இல்லற வாழ்க்கையில் இணையும் தம்பதியர்கள்இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு புரிதல் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த நேரத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.... Read more »

Whatsapp இல் வந்துள்ள புதிய மாற்றம்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கான மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால் QR குறியீட்டைக் கொண்டு... Read more »

மனைவியை சேர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கிய மந்திரவாதிக்கு நேர்ந்த கதி!

மந்திரவாதி ஒருவர் மனைவியை சேர்த்து வைப்பதாக பணம் வாங்கி கொண்டு மனைவி திரும்ப வராததால் ஆத்திரத்தில் மந்திரவாதியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியை சேர்ந்தவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.... Read more »

பட வாய்ப்புகள் குறைந்ததால் விளம்பரங்களில் நடிக்கும் லாஸ்லியா

நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அவர் தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார்.... Read more »

யாழில் நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டு 8 தங்கப் பவுண் நகை திருடப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வந்தடைந்தார் கோட்டபாய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்... Read more »

இலங்கைக்கு உதவுவது குறித்து சீனா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா... Read more »

நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நியமிக்கப்படும் சாத்தியம்

எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரேன் படகொட முன்னர் நிதியமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றியதோடு... Read more »