மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் செப்டம்பர் 3-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு ஓப்புதல் அளித்துள்ளது.

இதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW, பகுதிகளில் 3-ம் திகதியும், 4-ம் திகதியும் இரவு வேளையில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அழுப்படுத்தப்படும்.

மேலும், ABCDEFGHIJKLPQRSTUVW பகுதியில் 5-ம் திகதி காலை 1 மணிநேரம் , இரவு 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor