அவசரகாலச் சட்டம் குறித்து அரசிடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை!

அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என... Read more »

இந்திய மக்களுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

நாட்டிற்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த... Read more »
Ad Widget

யாழ் வட்டுக்கோட்டையில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி .கொஸ்தாவின் வழிகாட்டலில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு... Read more »

எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும்!

எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுளு்ளது. 40 தொடக்கம் 50 சதவீதத்தால் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக... Read more »

மக்களுக்கு அவசர அறிவிப்பை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம்

இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது... Read more »

இலங்கையில் மேலும் 5 கொரொனோ மரணங்கள் பதிவு!

இலங்கையில் மேலும் 5 கோவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஐந்து பேரில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவர். உயிரிழந்த ஐந்து பேரும் 60... Read more »

இலங்கை அரசியலில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கையில் சமகால அரசியல் நெருக்கடி நிலையில் புதியதொரு மாற்றம் விரைவில் நிகழவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் மீண்டும் ஒன்றிணைந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்... Read more »

மோசடி பத்திரங்களை பதிந்தால் சார்-பதிவாளர்களுக்கு சிறை

மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் – பதிவாளர்கள், சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என, பதிவுத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப் பதிவு மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்க, பதிவு நிகழ்வுகள்... Read more »

ரஜினியை கௌரவித்த வருமானவரித்துறை

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் திரையுலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது அவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு கூட இவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இவர்... Read more »

15வது ஜனாதிபதியாக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு(64), நாட்டின் 15வது ஜனாதிபதியாக இன்று(ஜூலை 25) பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக்... Read more »