மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை..!

மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை..! தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் பாராளுமன்ற... Read more »

நல்லூரான் தெற்கு வாசல் வளைவின் சிறப்பம்சங்கள்

நல்லூரான் தெற்கு வாசல் வளைவின் சிறப்பம்சங்கள் நல்லூரான் தெற்கு வாசல் வளைவு கட்டடமும் யாழ்ப்பாணத்தின் கந்தபுராண கலாசாரத்தை அடையாள படுத்தி உயர்வித்து நல்லூர் கந்தசுவாமியாரின் அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தி பக்தர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றுள்ளது. சிறப்பாகக் கொடுங்கை அமைப்புடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பெற்று நடுவில்... Read more »
Ad Widget

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பு ஆரம்பம்

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில்... Read more »

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் – பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் புதிய விடயங்கள்!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் – பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் புதிய விடயங்கள்! வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொ*லை செய்யப்பட்டார்.... Read more »

நூற்றாண்டு விழாவை காணும் பருத்தித்துறை தும்பளையில் அமைந்துள்ள லூர்த்து அன்னை

நூற்றாண்டு விழாவை காணும் பருத்தித்துறை தும்பளையில் அமைந்துள்ள லூர்த்து அன்னையின் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக யாழ் ஆயரின் தலைமையிலே இடம்பெற்ற லூர்த்து அன்னையின் திருவிழா. 11.02.2026 Read more »

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!!

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!! வடக்கு மாகாணத்தில் கிராமிய வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகள் இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து... Read more »

வெள்ளி மோதிரம் – ஆரோக்கியமும் செல்வமும் தரும் அதிசய ஆபரணம்?

வெள்ளி மோதிரம் – ஆரோக்கியமும் செல்வமும் தரும் அதிசய ஆபரணம் 🕉 வாசகர்களுக்கான விரிவான ஆன்மிக விளக்கம் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அறிவியல் காரணமும், ஆன்மிகப் பின்னணியும் இருந்தது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் – வெள்ளி ஆபரணங்கள். பொதுவாக... Read more »

கோடிகள் ஈட்டிய 16 AI YouTube சேனல்கள் ஒரே நேரத்தில் மூடல்!

AI யுகத்தின் எச்சரிக்கை மணி… கோடிகள் ஈட்டிய 16 AI YouTube சேனல்கள் ஒரே நேரத்தில் மூடல்! டிஜிட்டல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு முக்கிய முடிவை, சமீபத்தில் YouTube எடுத்துள்ளது. டொலர் 10 மில்லியனுக்கும் (இலங்கை/இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி... Read more »

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதியில் பெரிய முன்னேற்றம்

வேத ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாகவும் விளங்குகிறார் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாத காலம் தங்குவார். அதே சமயம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், கல்வி, பேச்சுத் திறன் மற்றும் வணிக முன்னேற்றத்திற்கான... Read more »

கிணறு படம்” (Kinaru Padam) கதையைச் சுருக்கமாக:

கிணறு படம்” (Kinaru Padam) கதையைச் சுருக்கமாக: “கிணறு படம்” என்பது கிராமப்புற பின்னணியில் உருவான ஒரு கதை. இந்தக் கதையின் மையக்கரு கிராமத்தில் உள்ள ஒரு பழைய கிணற்றைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களாகும். ஒரு கிராமத்தில் இருக்கும் அந்தக் கிணறு, மக்கள் அனைவருக்கும்... Read more »