9/11 தாக்குதலில் மறைந்திருக்கும் மர்மம்?

9/11 தாக்குதலில் மறைந்திருக்கும் மர்மம்? எப்ஸ்டீன் கோப்புகளில் அதிர்ச்சித் தகவல்: மறைந்த கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், தற்போது 9/11 பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஒரு விசித்திரமான மின்னஞ்சல் உரையாடல் பெரும் பரபரப்பை... Read more »

லண்டன் குரோய்டனில் நள்ளிரவில் பயங்கரம்

லண்டன் குரோய்டனில் நள்ளிரவில் பயங்கரம்: கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் உயிரிழப்பு; மற்றுமொருவர் கவலைக்கிடம்! லண்டன், குரோய்டன் (Croydon) பகுதியில் உள்ள ஹெஸ்டர்மேன் வே (Hesterman Way) பகுதியில் இன்று (பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 1:15 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கத்திக்குத்து தாக்குதலில்... Read more »
Ad Widget

 SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு

SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு 350க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் சேவைக்கு வெளியே! அரசுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், Sri Lanka Transport Board (SLTB) நிறுவனத்தில் பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு முன் ஊழியர்களின் தகுதிகளை மீளாய்வு... Read more »

பளையில் 105 இலட்சம் ரூபா கேரள கஞ்சா பறிமுதல்!

பளையில் 105 இலட்சம் ரூபா கேரள கஞ்சா பறிமுதல்! கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 105 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.   🌊 கடல் வழி கடத்தல் சந்தேகம்... Read more »

பார்வை இழக்கும் அபாயத்தில் இம்ரான் கான்?

பார்வை இழக்கும் அபாயத்தில் இம்ரான் கான்? – சிறை மாற்றம் குறித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு! ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான்... Read more »

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின 

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ்,கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில்... Read more »

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.   இச்செயற்பாடானது... Read more »

இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு

இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் பாதுகாப்பிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்திய வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக இந்திய... Read more »

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம் – சிறிய உணவகம் ஒன்றின் முன்பாக சம்பவம் களுத்துறை, ஜிந்துப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணமடைந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். களுத்துறை வடக்கு, வாடியமங்கட பகுதியில் நேற்று... Read more »

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம்... Read more »