இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?

Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.? அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கிவரும் நிலையில், ஈரானும் சரியான பதிலடி கொடுத்து வருவதால், போர் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.  ... Read more »

நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு

நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.   இந்நிலையில் தான்... Read more »
Ad Widget

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! – ஈரான் அரசு அறிவிப்பு!

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! – ஈரான் அரசு அறிவிப்பு! America & Israel – கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான்... Read more »

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா?

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயம் என்று அழைக்கப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக சீனாவை தவிர மற்ற கப்பல்களை செல்ல ஈரான் அனுமதிக்க மறுக்கிறது.... Read more »

உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்..

உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்.. ஆனால் ஈரான் போட்ட ட்ரோன், ஏவுகணையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. உண்மையை மறைக்க நம்மூர் பாணியில் பயன்படுத்தப்படும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’.. 200 ரூபாய் உபி போல் செயல்படும் துபாய் சமூக வலைத்தள பயனர்கள்.. நற்பெயர் சிதைந்துவிட கூடாது என்பதில் அமீரக... Read more »

Eரான் மணிக்கு 800 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று அறிவித்துள்ளஅறிவித்துள்ளது

Eரான் மணிக்கு 800 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று அறிவித்துள்ளதாகவும், அதன் ஆயுதக் கிடங்கில் சுமார் 250,000 ஏவுகணைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. அறிக்கையின்படி, 🇺🇸, 🇮🇱 மற்றும் நட்பு அரபு நாடுகளுக்கு எதிரான நீண்டகாலப் போரை ஐந்து ஆண்டுகள் வரை தாங்கிக்கொள்ள இந்த கையிருப்பு... Read more »

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரபூா்வ... Read more »

வாரந்தோறும் அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..?

வாரந்தோறும் அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து முகமெல்லாம் ஒட்டிப்போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!! பின்னணிப் பாடகி சுசித்ரா சமீபகாலமாகத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த... Read more »

போர் பதற்றம் | சவூதியைவிட்டு ரூ.750 கோடி ஜெட்டில் பறந்த ரொனால்டோ?

போர் பதற்றம் | சவூதியைவிட்டு ரூ.750 கோடி ஜெட்டில் பறந்த ரொனால்டோ? ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பாதுகாப்பு... Read more »

கைகாசு போட்டு 4 கோடிக்கு டிக்கெட் வாங்கிய சிவகார்த்திகேயன்..அம்பலபடுத்திய பிரபலம்

கைகாசு போட்டு 4 கோடிக்கு டிக்கெட் வாங்கிய சிவகார்த்திகேயன்..அம்பலபடுத்திய பிரபலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அண்மையில் வெளியான தாய்கிழவி திரைப்படம் மாபெரும் வசூல் வெற்றிபெற்றுள்ளது. இந்த படத்திற்கு முதல் நாள் சிவகார்த்திகேயன் தனது சொந்த பணம் 50 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கி ரசிகர்களை... Read more »