வாட்ஸ் அப் chat-களை pin செய்யும் வசதி

வாட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் குரூப்பில் முக்கிய மெசேஜ்களை Pin செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்களை எளிதாக அணுகுவதற்கு முக்கியமான chatகளை Pinned செய்யலாம். அது பேனர் போல நமக்கு காட்டும். மேலும், 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது... Read more »

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் மிஷால்

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ்வை அந்நாட்டு அரசாங்கம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. குவைத்தின் மன்னராக இருந்த ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ் தனது 86வது வயதில் இன்று காலமானார்.... Read more »
Ad Widget

முல்லைத்தீவில் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு... Read more »

வரலாற்றை பதிவு செய்த இந்திய மகளிர் அணி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மகளிர் அணி வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.... Read more »

பதவியை ராஜினாமா செய்தார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கரைச்சி... Read more »

டி20 அணித் தலைவர் வனிது : டெஸ்ட் அணியின் தலைவர் திமுத்

இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் கவனம் தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர்... Read more »

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் கைது

தமிழ்நாட்டில், உணவகத்தின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள ஒரு துரித உணவகத்தின் பூட்டை மர்ம நபர் உடைத்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.... Read more »

இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் பிராந்திய பாதுகாப்பு தலைமையகம்

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைமையகம் ஒன்றை இலங்கையில் அமைக்க பிராந்திய நாடுகள் தீர்மானித்துள்ளன. மொரிசியஸ் தீவில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பிரகடனமும் இதன் போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா,தெற்காசியா... Read more »

பிரித்தானிய இறைச்சி லொறியில் ரகசிய மறைவிடம்

வட அயர்லாந்தில் இறைச்சியை ஏற்றி வந்த லொறியை காவல்துறையினர் சோதனை செய்த போது உள்ளே ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்படி , இறைச்சிகளுக்கு அடியில் பலகையால் அமைக்கப்பட்டிருந்த மறைவிடத்துக்குள் 118 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 100 போதைப்பொருள்... Read more »