யாழில் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிரார்த்தனை

( யாழ். நிருபர் ரமணன் )

இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக இடம்பெற்றது.

இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு பெரிய மொஹிதீன் ஜூம்மாப்பள்ளிவாசலில் சிறப்பான துவாப்பிரார்த்தனையும் நபிகள் நாயகம் தர்மத்தில் காட்டிய வழிமுறைகள் என்ற கருப்பொருளில் கும்தபிரசங்கமும் இடம்பெற்றது

இதனை மௌலவி சுலையூமான் ஜபர் நிகழ்த்தினார்.

இதில் பல இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor