இலங்கையின் முன்னைய வெளிவிவகார அமைச்சர்கள் சொன்னதையே மீண்டும் வலியுறுத்தினார்-; விஜித ஹேர

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆரம்ப உரையை நிறைவு செய்துள்ளார்

தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புகள் மூலம் அரசுகள் தங்கள் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin