நித்தியானந்தாவை தேடி செல்லும் மற்றுமோர் பிரபல நடிகை!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா அடிக்கடி வீடியோவெளியிட்டு பேசி வருகிறார். கைலாசா தீவு ஒன்றை வாங்கி அங்கு இருப்பதாகவும், சமீபத்தில் உடல் நிலை சரியில்லை என பேசியதும், என பல விஷயங்களை வீடியோ மூலம் பேசி வந்தார்.

நித்தியுடன் அங்கேயே செட்டில்னாவர் தான் நடிகை ரஞ்சிதா. அப்போதே இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே ரூமில் இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

நித்தியை அப்போது இருந்து தற்போது வரை ரஞ்சிதா தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ரஞ்சிதாவை தொடர்ந்து நித்தியானந்தாவிடம் சரணடைந்துள்ளார் பிரபல தமிழ் நடிகை கௌசல்யா.

அடிக்கடி அவரை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் செல்லும் போதெல்லாம் ஆசிரமத்தில் தங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அதற்கு காரணம் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நித்தியானந்தாவிடம் சென்று எல்லாம் நல்லபடியாக நடந்ததால் அவர் மீது நம்பிக்கைவந்ததாக தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor