முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin