இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத சிரேஸ்ட அரசியல்வாதிகளின் பட்டியல்

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத சிரேஸ்ட அரசியல்வாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க போன்றோரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் சம்பிக்க, விமல் வீரவன்ச, அலி சப்ரி, டலஸ், ஷெஹான், லக்ஸ்மன் கிரியெல்ல, சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன என முக்கிய அரசியல் வாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டதில் முக்கிய காரணியாக அமைந்தது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றதன் எதிரொலி என்பதில் ஐயமில்லை.

Recommended For You

About the Author: admin