புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு

நல்லூர் பிரதேச சபையின் செயலாளராகச் சுமார் ஐந்தரை வருடங்கள் சிறப்பாகக் கடமையாற்றிய சு.சுதர்ஜன்  வலி.வடக்குப் பிரதேச சபையின் புதிய செயலாளராகத் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்.இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சுதர்ஜன் இளமைத் துடிப்பும், செயலில் நேர்த்தியும் மிக்கதாக காணப்படுகின்றார்..

இவர் கடந்த-2011 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ஊர்காவற்துறைப் பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றியதுடன் 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்தரை வருடங்கள் நல்லூர் பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றினார்.என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor