சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin