யாழில் பௌத்த கொடியுடன் கரையொதுங்கிய தெப்பம்: மக்கள் குழப்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்றைய தினம் கரையொதுங்கி உள்ளது.

பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தெப்பம் குறித்து மக்கள் மத்தியில குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

Recommended For You

About the Author: admin