கிறிஸ்மஸ் மரசவுக்கு மரத்திற்கான கிளை வியாபாரம் இன்று சூடுபிடித்துள்ளன

யாழ் நாகர்கோவில்,மற்றும் மணல் காடு ஆகிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்மஸ் மரசவுக்கு மரத்திற்கான கிளை வியாபாரம் இன்று சூடுபிடித்துள்ளன..

எதிர்வரும் 25.12 அன்று யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் மரக்கிளை களுக்கான சவுக்குகிளைகள் சூடுபிடித்துள்ளன. சவுக்கு மரக்கிளையின் ஒரு கிளை ரூபா 600 ரூபாவில் இருந்து 900 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது..

இப்போது யாழ் மரியன்னை பேராயத்தில் உள்ள பிரதான வீதியில் விற்பனைக்காக காட்சிப்படுத்த ப்பட்டுள்ளன.இதனை ஆர்வத்துடன் கிறிஸ்தவ அன்பர்கள் கொள்வனவு செய்துவருகின்றனர்..

Recommended For You

About the Author: admin