படம் தயாரித்ததால் டும்பத்தில் 5 உயிர்கள் போய்விட்டது: கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு.

இவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார்.

படம் படுதோல்வியடைந்ததால் தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் கஞ்சா கருப்பு இழந்து விட்டார்.

தற்போது வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கஞ்சா கருப்பு அளித்த பேட்டியில், “எனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டாததால் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அதை பார்த்து எனக்கு கண்ணீர் வருகிறது.

தான் படம் தயாரித்ததால் குடும்பத்தில் ஐந்து உயிர்கள் போய்விட்டது.

அக்காவின் மகன், என் ஐயா, பாட்டி மற்றும் மாமா ஆகியோரை இழந்துவிட்டேன்” என சோகத்துடன் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin