லோக்சபாவுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர்

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபாவுக்கு இரண்டு இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் நுழைந்து எம்.பி.க்கள் மற்றும் சபாநாயகர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த இருவரையும் டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், தீவிர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இவர்களது பின்புலம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Recommended For You

About the Author: admin