மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகள் சேவைக்கு

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையிலீடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக 5 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் கி.மீ. 300 கிலோமீற்றர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin