ஐயப்பன் விரதம் ஆரம்பம்

ஐயப்பன் விரதத்தின் 60 நாள் மண்டலாபிஷேக பெரு விழாவில் முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ சிவராஜூதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரி யார்கள் நடாத்திவைக்கப்பட்டதுடன் கன்னிக்குருசாமிமார்கள்,ஏனையகுருசாமிமாருக்களுக்கு திருமாலை அணிவித்து விரதத்தினை ஆரம்பித் வைத்தார்.

இதில் பலபாக ங்களில் இருந்து வருகைதந்த குருசாமி மார்கள் தமது விரதத்தி
னையும் அனுஸ்டித்தனர்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN