விருந்துபசாரத்தில் உணவு உண்ட யுவதி உயிரிழப்பு!

புத்தளம் பகுதியில் திருமண நிகழ்வு விருந்துபசாரத்தில் உணவு உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த திருமண நிகழ்வில் உணவு உண்ட பொழுது ஒவ்வாமை ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேந்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: webeditor